லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்காசட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

போச்சம்பள்ளி அரசுப் பள்ளியில் உலக அறிவியல் தினம்

போச்சம்பள்ளி அரசுப் பள்ளியில் உலக அறிவியல் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.போச்சம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்க விநாடி- வினா போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்(பொறுப்பு) ஆனந்தி மாலா தலைமை வகித்தார். ஆசிரியர் நவீன்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர் வன்னியரசு வரவேற்றார். இந்தப் போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் 10 -ஆம் வரை மாணவிகள் 700- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 4 குழுக்களாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் முடிவில் ஆசிரியர் நவீன்குமார் பேசினார். மாணவிகளுக்கான சிறப்பு செய்முறை காட்சி, அறிவியல் விந்தைகள் குறித்த காணொலி மற்றும் விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

News image
Updated On :12 நவம்பர் 2018, 10:05 pm

DIN

போச்சம்பள்ளி அரசுப் பள்ளியில் உலக அறிவியல் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
போச்சம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்க விநாடி- வினா போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்(பொறுப்பு) ஆனந்தி மாலா தலைமை வகித்தார். ஆசிரியர் நவீன்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர் வன்னியரசு வரவேற்றார். இந்தப் போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் 10 -ஆம் வரை மாணவிகள் 700- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 4 குழுக்களாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் முடிவில் ஆசிரியர் நவீன்குமார் பேசினார். மாணவிகளுக்கான சிறப்பு செய்முறை காட்சி, அறிவியல் விந்தைகள் குறித்த காணொலி மற்றும் விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.