கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 41 அடியாக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. ஞாயிற்றுகிழமை நிலவரப்படி விநாடிக்கு 621 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 606 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், நெடுங்கல் அணையிலிருந்து பாரூர் ஏரிக்கு விநாடிக்கு 200 கன அடியும், கெலவரப்பள்ளி அணையிலிருந்து விநாடிக்கு 610 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையின் நீர்மட்டம் 42.15 அடியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முத்தரப்பு தொடர்: இந்திய அணியில் ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


