பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஊத்தங்கரையில் இருந்து புறப்பட்டது கோதண்டராமர் சிலை

ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி கோதண்டராமர் சுவாமி சிலை செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.

Updated On :23 ஜனவரி 2019, 9:38 am IST

ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி கோதண்டராமர் சுவாமி சிலை செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை சிங்காரப்பேட்டைக்கு வந்த கோதண்டராமர் சிலை பாம்பாறு அணை பகுதியில் உள்ள தரைப் பாலத்தை கடக்க முடியாமல் கடந்த ஒருவாரமாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கார்கோ வாகனம் கொண்டு வரப்பட்டு சிலை கிருஷ்ணகிரியை நோக்கி கொண்டு செல்லப்பட்டது.  சுவாமி சிலையை  காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் திரண்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.