செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

நீட் தேர்வை ரத்து செய்ய திமுக வலியுறுத்தல்

ஒசூர் சிறு மற்றும் குறுந்தொழில்சாலைகள் சங்கம் (ஹோஸ்டியா ) சார்பில் நடைபெற்ற தொழில் வர்த்தக

Updated On :1 ஜூலை 2019, 10:08 am IST

ஒசூர் சிறு மற்றும் குறுந்தொழில்சாலைகள் சங்கம் (ஹோஸ்டியா ) சார்பில் நடைபெற்ற தொழில் வர்த்தக கண்காட்சியில் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக அதன் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். 
ஒசூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் தொழில் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. இக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தொடக்கிவைத்தார். 144 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.  இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு நாளில் ஒசூர் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பி.எம்.சி கல்லூரி செயலாளர் குமார்,  ஹோஸ்டியா செயலாளர் வடிவேல், பொருளாளர் ஸ்ரீதர், முன்னாள் தலைவர் நம்பி, ரமணி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.