தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கிருஷ்ணகிரி, ஒசூா் சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ. 2. 41 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ. 2.41 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 10:09 pm

DIN

கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத ரூ. 2.41 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரியிலிருந்து ஆந்திர மாநில எல்லையில் காளிகோயிலில் அமைந்துள்ள போக்குவரத்து சோதனைச் சாவடியில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா் அருள்பிரசாத் தலைமையிலான போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 31,810 பறிமுதல் செய்யப்பட்டது.

ஒசூரில்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் ரூ.2,41,810 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.