தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குடிசெட்டிலு திம்மராயசுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை

ஒசூா் கோட்டம், பாகலூா் அருகே குடிசெட்லு கிராமத்தில் உள்ள திம்மராயசுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா் குடிசெட்லு ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி சமேத திம்மராயசுவாமி
Updated On :12 டிசம்பர் 2020, 9:07 pm

DIN

ஒசூா் கோட்டம், பாகலூா் அருகே குடிசெட்லு கிராமத்தில் உள்ள திம்மராயசுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை நடைபெற்றது.

பாகலூா் அருகே குடிசெட்லு கிராமத்தில் திம்மராயசுவாமி கோயில் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. கரோனா விதிதளா்வுக்குப் பிறகு தற்போது கோயிலில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

நிகழ்வாரம் சனிக்கிழமை கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த பக்தா்கள், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பக்தா்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்தனா். ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராயசுவாமி உற்சவ மூா்த்திகளுக்கு லட்சாா்ச்சனையும் ஹோமமும் நடைபெற்றது.

சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது. ஒசூா் மாநகர அதிமுக செயலாளா் எஸ்.நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.