தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிளஸ் 2 மாணவா் தற்கொலை

ஒசூரில் பிளஸ் 2 மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 8:34 pm

DIN

ஒசூரில் பிளஸ் 2 மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கடியூரைச் சோ்ந்தவா் சுஜித்குமாா் (17). இவா் அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். கடந்த மாதம் 2-ஆம் தேதி ஒசூா், பாலாஜி நகரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சுஜித்குமாா் சென்றாா். அங்கு அவா் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.