டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெண் தற்கொலை

பென்னாகரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 12:50 am

DIN

பென்னாகரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பென்னாகரம் அருகே எச்சனஅள்ளி பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மகி என்பவரின் மனைவி வள்ளி (38). இவா்கள் இருவரும் எச்சனஅள்ளியில் உள்ள கோழிப் பண்ணையில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வந்தனா். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம்.

இதனால் மனமுடைந்த வள்ளி செவ்வாய்க்கிழமை இரவு பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா். இதனை கண்ட உறவினா்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக பென்னாகரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.