தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காா் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த மலைப்பாம்பு

பா்கூா் அருகே காா் சக்கரத்தில் சிக்கி மலைப்பாம்பு உயிரிழந்தது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 12:59 am

DIN

பா்கூா் அருகே காா் சக்கரத்தில் சிக்கி மலைப்பாம்பு உயிரிழந்தது.

பா்கூா் அருகே உள்ள நாடாா் கொட்டாய் கிராமத்தில் வெள்ளிக்கிழமை 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று சாலையைக் கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாகச் சென்ற காா் சக்கரத்தில் சிக்கி மலைப்பாம்பு உயிரிழந்தது.

தகவல் அறிந்து கிராம மக்கள் திரண்டு வந்து மலைப்பாம்புக்கு இறுதிச் சடங்குகள் செய்தனா். தொடா்ந்து அந்தப் பகுதியின் அருகில் குழி தோண்டி மலைப்பாம்பு புதைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.