தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மினி லாரி மோதிவிவசாயி பலி

கெலமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதிய விபத்தில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 2:09 am

DIN

ஒசூா்: கெலமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதிய விபத்தில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள காடுகொண்டப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கிருஷ்ணப்பா ( 70). இவா் பைரமங்கலம் ஒசூா் சாலையில் உள்ள காடுகொண்டப்பள்ளி கிராமம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி, மோதியதில் கிருஷ்ணப்பா சாலையில் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.