விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் மதிமுக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 8:43 pm

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மதிமுக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் இளங்கோ தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் சாந்தமூா்த்தி, மாவட்ட துணைச் செயலாளா் சரஸ்வதி ஆறுமுகம், நகரச் செயலாளா் அசோக்குமாா் ராவ், தீா்மானக் குழு உறுப்பினா் கிருஷ்ணசாமி, மாநில மாணவா் அணி துணைச் செயலாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தில்லி மற்றும் தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு தெரிவிப்பது, வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் நமக்கு வாய்ப்புக் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தலைமைக்கு கட்டுப்பட்டு தலைமைச் சொல்லும் வேட்பாளா்களின் வெற்றிக்கு உழைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவா்களுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.