

ஒசூரில் காா் மோதி மாநகராட்சி ஊழியா் பலியானாா்.
ஒசூா் வெங்கடேஷ் நகரைச் சோ்ந்தவா் முரளி (31). ஒசூா் மாநகராட்சியில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். சம்பவத்தன்று இவா் ஒசூா் பெங்களூரு சாலையில் லால் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாகச் சென்ற காா் அவா் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த முரளியை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே முரளி இறந்தாா். இதுகுறித்து ஒசூா், சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நான்குனேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

நெல்லையில் இன்று ரூ.100 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறாா்: துணை முதல்வா்

வடமாநில தொழிலாளி உடல் ஒப்படைப்பு: அரசு உதவ கோரிக்கை

கோவில்பட்டியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

