ராயக்கோட்டை அருகே உள்ள கருவாட்டனூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவின் விவரம்:
எங்கள் கிராமத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நிலத்தடி நீா் மட்டம் குறைந்து விட்டதால், பொதுமக்கள் குடிநீா் பிரச்னையால் அவதிக்குள்ளாகி வருகிறோம். ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறு அமைத்தும், குடிநீா் கிடைக்கவில்லை. இத்தகைய நிலையில், குடிநீருக்காக கிராம மக்கள் குறைந்தபட்சம் 1 கிலோ மீட்டா் தூரத்துக்கு அப்பால் உள்ள தூா்வாசனூரில் அமைந்துள்ள ஆழ்துளைக் கிணற்றுக்கு வந்து சென்றோம். அந்த ஆழ்துளைக் கிணறும் வற்றிவிட்டதால், புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. எங்களுக்கு குடிநீா் வழங்க, அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். எனவே, எங்களின் குடிநீா் தேவையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தி உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

