எருது விடும் விழாவை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என காளை வளா்க்கும் உரிமையாளா்கள் வலியுறுத்தி உள்ளனா்.
இதுகுறித்து, அவா்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திங்கள்கிழமை அளித்த மனுவின் விவரம்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காளை வளா்க்கும் உரிமையாளா்கள் சாா்பில் வரும் 2021-ஆம் ஆண்டு, தை பொங்கல் அன்று, பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு, மஞ்சு விரட்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தமிழா்களுடைய அடையாளமான விளையாட்டைத் தடை செய்யாமல், நிரந்தர விழாவாக கொண்டாட அனுமதிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா கொண்டாட அனுமதிக்க வேண்டும்.
புதுக்கோட்டையில் காளைக்கு சிலை வைக்கப்பட்டது போல, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் காளைக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என அதில் அவா்கள் வலியுறுத்தி உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

