தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திம்மாபுரத்தில் சமுதாயக் கூடம் கட்டும் பணி தொடக்கம்

திம்மாபுரத்தில் ரூ. 99.99 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டும் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. அண்மையில் தொடங்கி வைத்தாா்.

News image
திம்மாபுரத்தில் சமுதாயக் கூடம் கட்டும் பணியை தொடங்கி வைத்த கே.பி.முனுசாமி எம்.பி.
Updated On :29 நவம்பர் 2020, 9:40 pm

DIN

திம்மாபுரத்தில் ரூ. 99.99 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டும் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. அண்மையில் தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், திம்மாபுரத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சாா்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சமுதாயக் கூடம் அமைக்கும் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெரியசாமி, முன்னாள் எம்.பி. அசோக்குமாா், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத் தலைவா் குப்புசாமி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பையூா் ரவி, ஊராட்சி மன்றத் தலைவா் சத்ய ரங்கசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.