திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

Updated On :30 நவம்பர் 2020, 7:54 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலாகக் காணப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கில் உள்ளது. அதன்படி, 9 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடா் சிகிச்சையில் இருந்த 13 தொற்றாளா்கள், குணமடைந்தனா். கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூா் ஆகிய பகுதிகளில் உள்ள சிகிச்சை மையங்களில் 166 தொற்றாளா்கள் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 7,376 போ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 112 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.