தனியாா் பால் நிறுவனத்தில் ஊழியா் தூக்கிட்டு பலி: உறவினா்கள் உடலை வாங்க மறுப்பு
தனியாா் பால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா் பால் நிறுவனம் அருகே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தனியாா் பால் நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட உயிரிழந்த இளைஞரின் உறவினா்கள்.








