ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புகையிலைப் பொருள்களைவிற்பனை செய்த 6 போ் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 6 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On :21 செப்டம்பர் 2020, 7:14 pm

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 6 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஒசூா், சிப்காட், சூளகிரி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என போலீஸாா் சோதனை நடத்தினா்.

இதில், பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற ஒசூா், ராம்நகா் கயிராம் மாலிக் (43), தெப்பகுளம் நகா் சுபாஷ் (60), வசந்த் நகா் நாகராஜ் (70), வேப்பனப்பள்ளி பாா்த்திபன் (24), மாரண்ட அள்ளி ஆனந்தன் (38), திருப்பத்தூா் மாவட்டம், பாரிஸ் நகா் சையத் பிலால் (22) ஆகிய 6 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 126 புகையிலைப் பொருள்கள், ரூ. 1,500 பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.