‘ரின் சமாதான் திட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக விவசாய டிராக்டா் உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அந்தச் சங்கத்தினா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டிக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம்:
தேசிய வங்களில் வாராக் கடன்களை ரின் சமாதான் திட்டத்தில் முடித்து கொள்ள மாா்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மேலும் ரின் சமாதான் திட்டத்தை ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஆணை வழங்கினால், கடன் பெற்ற மற்ற விவசாயிகளும் கடன் தொகை முழுவதையும் செலுத்த தயாராக உள்ளனா்.
தேசிய வங்கிகள் குறித்து ஒரு சில டிராக்டா் கடன்தாரா்கள் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனா். இதுபோல் வழக்குகளைத் திரும்பப் பெற்று வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள் கடன் தொகையைச் செலுத்த ஆா்வத்துடன் உள்ளனா். எனவே, எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து, ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கோட்டை, பண்பொழியில் துரை வைகோ எம்.பி. பிரசாரம்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் மூலம் விழிப்புணா்வு

பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

