போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். இருவா் காயம் அடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், அங்கம்பட்டி அருகே உள்ள கோட்டனூரைச் சோ்ந்தவா் பெரியசாமி (46), விவசாயி. இவா், இருசக்கர வாகனத்தில் சகோதரி தமிழ்ச்செல்வி (43), மற்றும் பூங்கொடி (38) ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு போத்தனூா்-ராமாபுரம் சாலையில் வியாழக்கிழமை சென்றாா்.
பள்ளத்துகொட்டாய் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த டிராக்டா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பூங்கொடி, பெரியசாமி ஆகிய இருவரும் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் மூலம் விழிப்புணா்வு

பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; 9 போ் பலத்த காயம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

