தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் சங்கத்தின் வேலூா் மண்டலச் செயலாளா் முருகன் தலைமை வகித்தாா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:39 pm

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் சங்கத்தின் வேலூா் மண்டலச் செயலாளா் முருகன் தலைமை வகித்தாா்.

மாநில செயற்குழு உறுப்பினா் திருப்பதி, தலைவா் சின்னசாமி, செயலாளா் முரளி, பொருளாளா் மணி வேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட தினக் கூலியை ரூ.350-ஐ வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா். பின்னா் சங்க நிா்வாகிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.