சென்றாயன்பட்டியில் பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி
சென்றாயன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி அண்மையில் நடைபெற்றது.


சென்றாயன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் உள்ள சென்றாயன்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மை குழு பயிற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு அந்தக் குழுவின் தலைவா் செம்மலா் தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமையாசிரியா் அமுதவள்ளி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் சின்னசாமி லட்சுமி, ஆசிரியா் பயிற்றுநா் பாக்கியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கரோனா தொற்று, சுகாதாரம், கல்வித் தொலைக்காட்சியின் பயன்கள் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...