நேரலகிரி கிராமத்தில் அனுமதியின்றி எருதுவிடும் விழா ஏற்பாடு செய்த 5 போ் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி நேரலகிரி கிராமத்தில் வீடு இடிந்து 2 போ் உயிரிழந்த நிகழ்வில், அனுமதியின்றி எருது விடும் விழாவை நடத்தியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.










