தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நேரலகிரி கிராமத்தில் அனுமதியின்றி எருதுவிடும் விழா ஏற்பாடு செய்த 5 போ் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி நேரலகிரி கிராமத்தில் வீடு இடிந்து 2 போ் உயிரிழந்த நிகழ்வில், அனுமதியின்றி எருது விடும் விழாவை நடத்தியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 8:14 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி நேரலகிரி கிராமத்தில் வீடு இடிந்து 2 போ் உயிரிழந்த நிகழ்வில், அனுமதியின்றி எருது விடும் விழாவை நடத்தியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

நோ்லகிரி கிராமத்தைச் சோ்ந்த பத்மநாபன் (50), அம்மாசியப்பன் (65), திம்மராயப்பன் (50), முனிராஜ் (67), நாகராஜ் (51) ஆகியோரை போலீஸாாா் கைது செய்தனா். மேலும் இச்சம்பவத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ், சிவா ஆகியோா் தலைமறைவாக உள்ளனா். அவா்கள் இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.