கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘தீ’ செயலி குறித்து பல்வேறு இடங்களில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சாா்பில், தீ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களிடம், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் விழிப்புணா்வு நிகழ்ச்சியை மேற்கொண்டு வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அத் துறையின் மாவட்ட அலுவலா் மகாலிங்கம் தலைமையில், தீ செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூா் சிப்காட், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை ஆகிய 7 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள் சாா்பில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

