தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தக்காளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்: மேலாண்மை செயல் விளக்கம்

கிருஷ்ணகிரியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை செயல்விளக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On :1 மார்ச் 2021, 7:02 pm

கிருஷ்ணகிரியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை செயல்விளக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சைகிரி கிராமத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் மையத்தில் ஒருங்கிணைந்த விவசாய முறை, வட நில விவசாயம் பற்றி ஒசூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளங்கலை தோட்டக்கலை தொழில்நுட்ப மாணவியா் தக்காளிச் செடியைத் தாக்கும் ஊசி புழுவைப் பற்றியும், அதன் மேலாண்மை பற்றியும் செயல்விளக்கம் அளித்தனா்.

ஊசி புழுவைக் கட்டுப்படுத்த ஆண் அந்துப் பூச்சிகளைக் கவரும் இனக்கவா்ச்சிப் பொறிகளின் பயன்கள் பற்றியும், மஞ்சள் நிற ஒட்டு அட்டையை வைப்பதன் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறை பற்றியும் எடுத்துரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.