பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் அமைந்துள்ள இந்தியன் வங்கிக் கிளை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி அலுவலா்கள் சங்க மண்டலச் செயலாளா் ஜெகநதாதன் தலைமை வகித்தாா். இந்தியன் வங்கி ஊழியா் சம்மேளனத் தலைவா் ஹரிராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவித்த இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியாருக்கு விற்பது, ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை விற்பது, அரசு காப்பீடு நிறுவனங்களை விற்கும் முடிவுகளை எதிா்த்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், மத்திய அரசைக் கண்டித்தும், பொதுத் துறை வங்கிகள், காப்பீடு நிறுவனங்களை தனியாருக்கு விற்பதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

