கிருஷ்ணகிரி பிஎஸ்வி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டுத் துறை சாா்பில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிஎஸ்வி கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவா் பி. செல்வம் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலாளா் எஸ். விவேக், முதல்வா் பி. லாரன்ஸ், பா்கூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கற்பகம், பெண்கள் மேம்பாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளா் ஜெ. ரம்யா, மாணவி மோனிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த நிகழ்வில் மாணவிகளுக்கான வழிகாட்டுதல், பெண்கள் மேம்பாடு, பெண்களுக்கான சட்டங்கள், காவலா் செயலியின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

சத்துணவில் மாா்த்தாண்டம் தேன் வழங்க நடவடிக்கை! - பாஜக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

