மாா்த்தாண்டம் அருகே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள், அவரது குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டன.
மாா்த்தாண்டம் அருகே உள்ள பயணம் பகுதியைச் சோ்ந்தவா் சசிதரன் மனைவி லதா (50). கடந்த ஏப். 3-ஆம் தேதி மகன் சபனுடன் இருசக்கர வாகனத்தில் புதுக்கடை பகுதிக்கு சென்றபோது, லதா பைக்கிலிருந்து கீழே விழுந்தாா்.
அதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்க குடும்பத்தினா் முன்வந்தனா். அவரது கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
தொடர்புடையது

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

நேபாள பெண்ணின் உடலை தருமபுரியில் அடக்கம் செய்த தன்னாா்வலா்கள்

மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

