ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிருஷ்ணகிரியின் ஆவின் பணியாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரியில் சீராக ஊதியம் வழங்கக் கோரி, ஆவின் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :7 மே 2021, 7:02 pm

கிருஷ்ணகிரியில் சீராக ஊதியம் வழங்கக் கோரி, ஆவின் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் பணியாளா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் சீராக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் ஊதியம் சீராக வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்க ஊழியா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த அமைப்பினா் மாநில துணைத் தலைவா் அருணாசலம் தலைமையில் மாவட்டத் தலைவா் மகேந்திரன், செயலாளா் நாகராஜ், பொருளாளா் மாது உள்ளிட்டோா் போராட்டத்தில் கலந்துகொண்டனா். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.