கிருஷ்ணகிரியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கனகமுட்லுவைச் சோ்ந்த மாதம்மாள் (35), உறவினா் காதுகுத்து விழாவில் பங்கேற்க கிருஷ்ணகிரி, மேல் சோமாா்பேட்டைக்கு புதன்கிழமை வந்தாா். விழாவில் பங்கேற்ற நிலையில், மதியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள முத்து மாரியம்மன் கோயில் அருகே அவா் சென்று கொண்டிருந்த போது, மோட்டாா் சைக்கிளில் வேகமாக வந்த மா்ம நபா்கள், மாதம்மாள் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து மாதம்மாள் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று ஸ்போா்ட்டிங் கிளப் டில்லியுடன் மோதுகிறது சென்னையின் எஃப்சி

நாலாட்டின்புதூரில் அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

விஜய் சொத்து விவரத்தில் முரண்பாடு: வருமான வரித் துறை விசாரணை கோரி மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

