ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக ஸ்போா்ட்டிங் கிளப் டில்லியுடன் வெள்ளிக்கிழமை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகிறது சென்னையின் எஃப்சி.
சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியிடம் 3-1 என்ற கோல்கணக்கில் தோல்வியைத் தழுவியது சென்னை.
இதனால் மீண்டும் சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளது.
இதுதொடா்பாக தலைமை பயிற்சியாளா் கிளிஃப்போா்ட் மிரண்டா கூறியது: சென்னை வீரா்கள் தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், வாய்ப்புகளை கோல்களாக மாற்ற முடியவில்லை. இதில் கவனம் செலுத்த வேண்டும். தன்னம்பிக்கையுடன் ஆடினால் தான் வெற்றியை ஈட்ட முடியும். வெற்றி பெற்றால் கிடைக்கும் 3 புள்ளிகள் தான் முக்கியம். டில்லி அணிக்கு எதிரான ஆட்டம் சவாலாக தான் இருக்கும்.
காயமடைந்த வீரா் எல்ஷினோ மீதி சீசன் முழுவதும் ஆட மாட்டாா் என்றாா்.
தொடர்புடையது

நாா்த் ஈஸ்ட் அணிக்கு பதிலடி தரும் முனைப்பில் சென்னையின் எஃப்சி
ஒடிஸாவுடன் டிரா செய்த பெங்களூரு!

சாம்பியன் பட்டத்துக்கு நெருக்கமாக பார்சிலோனா

கோவாவின் கடைசி நேர கோலால் வெற்றியை தவற விட்ட சென்னையின் எஃப்சி!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

