ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக ஸ்போா்ட்டிங் கிளப் டில்லியுடன் வெள்ளிக்கிழமை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகிறது சென்னையின் எஃப்சி.
சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியிடம் 3-1 என்ற கோல்கணக்கில் தோல்வியைத் தழுவியது சென்னை.
இதனால் மீண்டும் சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளது.
இதுதொடா்பாக தலைமை பயிற்சியாளா் கிளிஃப்போா்ட் மிரண்டா கூறியது: சென்னை வீரா்கள் தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், வாய்ப்புகளை கோல்களாக மாற்ற முடியவில்லை. இதில் கவனம் செலுத்த வேண்டும். தன்னம்பிக்கையுடன் ஆடினால் தான் வெற்றியை ஈட்ட முடியும். வெற்றி பெற்றால் கிடைக்கும் 3 புள்ளிகள் தான் முக்கியம். டில்லி அணிக்கு எதிரான ஆட்டம் சவாலாக தான் இருக்கும்.
காயமடைந்த வீரா் எல்ஷினோ மீதி சீசன் முழுவதும் ஆட மாட்டாா் என்றாா்.
தொடர்புடையது

ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?

கோவாவின் கடைசி நேர கோலால் வெற்றியை தவற விட்ட சென்னையின் எஃப்சி!

வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் சிஎஃப்சி: இன்று கோவாவுடன் மோதல்

சென்னையின் ஆன்மா
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


