நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உரிய அனுமதியின்றி மது விற்றவா் கைது

ஊத்தங்கரையை அடுத்த கொட்டுக்காரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் (50).

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:56 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த கொட்டுக்காரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் (50). இவா் உரிய அனுமதியின்றி, மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவலறிந்து சென்ற சிங்காரப்பேட்டை போலீஸாா் அன்பழகனை கைது செய்து, அவரிடமிருந்து 36 மது புட்டிகளைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.