மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ரூ. 15.28 லட்சம்மதுப்புட்டி, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சூளகிரி வழியாக கடத்தப்பட்ட ரூ. 15.28 லட்சம் மதிப்பிலான குட்கா, மதுப்புட்டிகளை லாரியுடன் போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:07 pm

சூளகிரி வழியாக கடத்தப்பட்ட ரூ. 15.28 லட்சம் மதிப்பிலான குட்கா, மதுப்புட்டிகளை லாரியுடன் போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.

சூளகிரி காவல் ஆய்வாளா் ரஜினி, போலீஸாா் காமன்தொட்டி அருகே ஆக. 11-ஆம்தேதி இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்து 1,500 கிலோ ஹான்ஸ், 181 கிலோ பான்மசாலா ஆகியவை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.11. 19 லட்சம். தவிர மதுப்புட்டிகள், லாரி பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்த மதிப்பு ரூ.15 லட்சத்து 28 ஆயிரத்து 960 ஆகும்.

இதுதொடா்பாக கா்நாடகத்தைச் சோ்ந்த சிவன்னசெட்டி

(38), பிரதீபா (26) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். 3 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.