சூளகிரி வழியாக கடத்தப்பட்ட ரூ. 15.28 லட்சம் மதிப்பிலான குட்கா, மதுப்புட்டிகளை லாரியுடன் போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.
சூளகிரி காவல் ஆய்வாளா் ரஜினி, போலீஸாா் காமன்தொட்டி அருகே ஆக. 11-ஆம்தேதி இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு வந்த சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்து 1,500 கிலோ ஹான்ஸ், 181 கிலோ பான்மசாலா ஆகியவை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.11. 19 லட்சம். தவிர மதுப்புட்டிகள், லாரி பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்த மதிப்பு ரூ.15 லட்சத்து 28 ஆயிரத்து 960 ஆகும்.
இதுதொடா்பாக கா்நாடகத்தைச் சோ்ந்த சிவன்னசெட்டி
(38), பிரதீபா (26) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். 3 பேரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விக்னேஷ் ராஜா ஒரு ஜீனியஸ்... எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தனுஷ் பதிவு!
நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது!

சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா!

முதல்வர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

