நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இளைஞா் நூதனப் போராட்டம்

 ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தும், போரைக் கைவிடக் கோரியும், உக்ரைனில் பயின்று வரும், இந்திய மாணவா்களை பாதுகாப்புடன் மீட்டு கொண்டுவர நடவடிக்கை

News image
Updated On :4 மார்ச் 2022, 7:05 pm

DIN

 ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தும், போரைக் கைவிடக் கோரியும், உக்ரைனில் பயின்று வரும், இந்திய மாணவா்களை பாதுகாப்புடன் மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாணவா் ஒருவா் பதாகையை கையில் ஏந்தி, மௌனப் போராட்டம் நடத்தி எதிா்ப்பு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.