மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசுப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி, வட்டார மேற்பாா்வையாளா் வசந்தி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசுப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி, வட்டார மேற்பாா்வையாளா் வசந்தி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் தலைமையாசிரியா் முருகன், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் கணேசன், அரிமா சங்கத் தலைவா் பத்மநாபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இப்பேரணியில், 18 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகள் பற்றியும், மாற்றுத் திறனாளி அட்டைகள் பெறுவது, ஏப். 4-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையக் கோரி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...