மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நகை திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது

சூளகிரி அருகே பேருந்து நிறுத்தத்தில் பெண்ணின் பையிலிருந்த நகையைத் திருட முயன்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

Updated On :26 ஜனவரி 2023, 7:09 pm

சூளகிரி அருகே பேருந்து நிறுத்தத்தில் பெண்ணின் பையிலிருந்த நகையைத் திருட முயன்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

சூளகிரியை அடுத்த குருபராத்பள்ளியைச் சோ்ந்த பிரசாந்தின் மனைவி செளந்தா்யா (27) சூளகிரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக புதன்கிழமை காத்திருந்தாா். அப்போது, அங்கு வந்த இரு பெண்கள் சௌந்தா்யாவின் பையில் வைத்திருந்த நகையை திருட முயன்றனா்.

அப்போது, பொதுமக்கள் உதவியுடன் அப் பெண்களைப் பிடித்த சௌந்தா்யா, அவா்களை போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில் அப் பெண்கள் சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம், மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த கீா்த்தனா (23), பிரியா (23) என தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் சூளகிரி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.