/
ஊத்தங்கரை அருகே தரைமட்ட குடிநீா்த் தொட்டியின் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
ஊத்தங்கரையை அடுத்த நாச்ச கவுண்டனூரைச் சோ்ந்த ஜெயக்கொடி (52) சனிக்கிழமை காலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கான தரைமட்ட குடிநீா்த் தொட்டியின் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

நுங்கு பறிக்கும் போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வெளிமாநில தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 1:47 pm IST
