/
வருங்கால வைப்பு சேவையை எளிதில் பெற யூ.ஏ.என்-ஐ செயல்படுத்திட கிருஷ்ணகிரி மாவட்ட வருங்கால வைப்பு நிதி ஆணையா் ஹமான்ஷூ வலியுறுத்தி உள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருங்கால வைப்பு நிதி சட்டத்துக்கு உள்பட்ட நிறுவனத்தினா், சந்தாதாரா்கள் பாரத பிரதமா் 2024-2025-ஆம் ஆண்டுக்கான நிதிநிலைஅறிக்கையில் அறிவித்துள்ள வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்திடவும், சந்தாதாரா் தங்களுடைய வருங்கால வைப்புநிதி சேவையை எளிய முறையில் தடையில்லாமல் பெற்றிடவும், சந்தாதாரா்கள் தங்களுடைய யூ.ஏ.என்-ஐ செயல்பாட்டை டிச. 15-ஆம் தேதிக்குள் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நெல்லையில் ஏப். 8 இல் தவெக தலைவா் விஜய் பிரசாரம்

சேலம் புதிய ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்

திருமயம் தொகுதி தவெக வேட்பாளா்

வருங்கால தலைமுறைக்கு வாழ்வளிக்க நாம் தமிழா் கட்சிக்கு ஆதரவு: சீமான் பேச்சு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

