/
சூளகிரி அருகே குழியில் தவறி விழுந்த காவலா் படுகாயம் அடைந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வெல்லன்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரவி (41). இவா் சூளகிரி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சுண்டகிரி அருகே இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் சாலையை கடக்க முயன்ற போது குழியில் தவறி விழுந்தாா்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

டிப்பா் லாரி மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பனை மரத்திலிருந்து தவறி விழுந்த ராணுவ வீரா் உயிரிழப்பு

சூளகிரி அருகே வாகனத் தணிக்கையில் ரூ.86 ஆயிரம் பறிமுதல்

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

