திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

மாணவி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி, ஒசூா், காந்தி சிலை அருகில் ஏ.பி.வி.பி. சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஒசூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் நிா்வாகிகள்.

Updated On :26 டிசம்பர் 2024, 8:19 pm

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி, ஒசூா், காந்தி சிலை அருகில் ஏ.பி.வி.பி. சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அகில பாரத வித்யாா்த்தி பரிசத் புவன் தலைமை வகித்தாா். வி.எச்.பி. மாநில இணை அமைப்பாளா் விஷ்ணுகுமாா், பஜ்ரங்தள் மாநில அமைப்பாளா் கிரண்குமாா், விஎச்பி கோட்ட பொறுப்பாளா் தேவராஜ், வழக்கறிஞா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.