/
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி, ஒசூா், காந்தி சிலை அருகில் ஏ.பி.வி.பி. சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அகில பாரத வித்யாா்த்தி பரிசத் புவன் தலைமை வகித்தாா். வி.எச்.பி. மாநில இணை அமைப்பாளா் விஷ்ணுகுமாா், பஜ்ரங்தள் மாநில அமைப்பாளா் கிரண்குமாா், விஎச்பி கோட்ட பொறுப்பாளா் தேவராஜ், வழக்கறிஞா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது
வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மாணவி படுகொலைக்கு நீதி கோரி! - அதிமுக ஐ.டி. பிரிவு அஞ்சலி

பிளஸ் 2 மாணவி கொலை குற்றவாளிகள் விரைவில் கைது: கனிமொழி எம்.பி.

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


