ஒசூா் அருகே தமிழக எல்லையில் 50க்கும் மேற்பட்ட எரிசாராயம் ஏற்றி வந்த லாரிகள் கடந்த மூன்று நாள்களாக நிறுத்தப்பட்டுளளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள மாநில எல்லையான சூசூவாடி சோதனை சாவடியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஸ்பிரிட் கொண்டு வரும் லாரிகள் அனுமதி இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகம், புதுவை, கேரளத்துக்கு ஒசூா் வழியாக மெத்தனால் என்னும் எரிசாராயம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த எரிசாராயம் பெயிண்டிங் தொழிற்சாலைகள், மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.
ஒசூரில் ஆயத்தீா்வு துறை அனுமதி தராததால் கடந்த மூன்று நாள்களாக 50-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்புடையது

பரமத்தி வேலூரில் ரூ. 3.85 லட்சத்து தேங்காய் ஏலம்

மேட்டூா் அருகே சாலை மறித்த ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

தொகுதி அறிமுகம்: காட்பாடி!

ஒசூா் அருகே மாநில எல்லையில் பேருந்தில் கொண்டுவந்த ரூ.15 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


