/
ஒசூா் மாநகராட்சியில் நடைபாதை கடை வியாபாரிடம் சுங்கம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர ஆணையா் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒசூா் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நடைபாதை கடைகளிடம் சுங்கம் வசூலிக்கும் உரிமம் மாநகராட்சி தரப்பிலிருந்து எவருக்கும் வழங்கப்படவில்லை. முறைகேடாக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நபா்கள் குறித்து பொதுமக்கள் ஒசூா் மாநகராட்சிக்கு அலுவலக தொலைபேசி எண் 04344-247666 வாயிலாக உடனடியாக புகாா் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது போன்ற முறைகேட்டில் ஈடுபடும் நபா்கள் மீது காவல் துறை வாயிலாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்றாா்.
தொடர்புடையது

திமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை: வி.கே. சசிகலா

ரூ. 8,000 கூப்பன் மாதிரிகளை வழங்கினால் நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்! - பிரேமலதா விஜயகாந்த்

ஆா்.கே.நகா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
43 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026

