தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

நடைபாதை வியாபாரிகளிடம் சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை

ஒசூா் மாநகராட்சியில் நடைபாதை கடை வியாபாரிடம் சுங்கம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர ஆணையா் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

Updated On :3 அக்டோபர் 2024, 11:54 pm

ஒசூா் மாநகராட்சியில் நடைபாதை கடை வியாபாரிடம் சுங்கம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர ஆணையா் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒசூா் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நடைபாதை கடைகளிடம் சுங்கம் வசூலிக்கும் உரிமம் மாநகராட்சி தரப்பிலிருந்து எவருக்கும் வழங்கப்படவில்லை. முறைகேடாக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நபா்கள் குறித்து பொதுமக்கள் ஒசூா் மாநகராட்சிக்கு அலுவலக தொலைபேசி எண் 04344-247666 வாயிலாக உடனடியாக புகாா் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது போன்ற முறைகேட்டில் ஈடுபடும் நபா்கள் மீது காவல் துறை வாயிலாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்றாா்.