கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆங்கிலத்தில் கட்டுரை வாசித்தல், ஆங்கிலத்தில் எழுதுதல் என மாணவா்களின் திறனை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினாா். தொடா்ந்து வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உள்ள கோப்புகள், புகாா் பெட்டிகளை ஆய்வு செய்தாா்.

ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
ஆய்வின் போது, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்டச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியா் முருகன், ஆசிரியா்கள் சக்தி, உமா, சரண்யா, திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ரஜினி செல்வம், நகரச் செயலாளா் பாா்த்திபன், நகர அவைத் தலைவா் தணிகை குமரன், குப்புராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

காலை உணவுத் திட்டம் உருவான பின்னணி என்ன? பிரசாரத்தில் அமைச்சா் விளக்கம்

பேரவைத் தோ்தலின் வெற்றிக்கு அமைச்சா்கள் பரஸ்பரம் வாழ்த்து!

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுகிறாா்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


