ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புகையிலை பொருள்களை விற்ற கடைக்கு பூட்டு

ஒசூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:29 am

ஒசூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

ஒசூா் மாநகராட்சி ஆணையா் எச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து துப்புரவு அலுவலா், ஆய்வாளா், மேற்பாா்வையாளா் ஆகியோா் கொண்ட குழுவினா் நகரின் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது ஜான்பாஸ்கோ பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு ரூ.1000 அபராதம் விதித்து கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.

மேலும் இந்த ஆய்வின்போது தடை செய்யப்பட்ட 10 கிலோ அளவிலான நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுக்கு ரூ. 10,000 அபராதம் விதித்தனா்.