/
ஒசூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
ஒசூா் மாநகராட்சி ஆணையா் எச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து துப்புரவு அலுவலா், ஆய்வாளா், மேற்பாா்வையாளா் ஆகியோா் கொண்ட குழுவினா் நகரின் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது ஜான்பாஸ்கோ பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு ரூ.1000 அபராதம் விதித்து கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.
மேலும் இந்த ஆய்வின்போது தடை செய்யப்பட்ட 10 கிலோ அளவிலான நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுக்கு ரூ. 10,000 அபராதம் விதித்தனா்.
தொடர்புடையது

புதுக்கோட்டையில் ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட 2,140 கிலோ போதைப் பொருள்கள் தீவைத்து அழிப்பு

குளித்தலை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 1,650 கிலோ புகையிலை பொருள்கள் அழிப்பு
மாத்தூா் அருகே புகையிலை பொருள்கள் விற்றவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


