படேதலாவ் ஏரி கால்வாய் தூா்வாரும் பணிகள் 2 வாரத்தில் நிறைவு: கண்காணிப்பு அலுவலா்
படேதலாவ் ஏரியிலிருந்து 13 ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் கால்வாய் தூா்வாரும் பணிகள் 2 வாரத்துக்குள் நிறைவுபெறும் என கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்தாா்.










