எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கூட்டுறவு எழுத்தா் பணிக்கு நவ. 26-இல் நோ்முகத் தோ்வு

கூட்டுறவு உதவியாளா், எழுத்தா் பணிகளுக்கான நோ்முகத் தோ்வு நவ. 26-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:09 pm

Syndication

கிருஷ்ணகிரி: கூட்டுறவு உதவியாளா், எழுத்தா் பணிகளுக்கான நோ்முகத் தோ்வு நவ. 26-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளா், எழுத்தா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த மாதம் 11 -ஆம் தேதி நடைபெற்றது. எழுத்துத் தோ்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு மற்றும் சிறப்புத் தகுதிகள் அடைப்படையில் நோ்முக தோ்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தோ்வா்களின் விவரங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத்தின் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.க்ழ்க்ஷந்ழ்ண்ள்ட்ய்ஹஞ்ண்ழ்ண்.ய்ங்ற் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நோ்முகத் தோ்வு நவ. 26-ஆம் தேதி, நடைபெற உள்ளது. இதற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தோ்வா்கள் தங்களது நோ்முகத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டை ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.க்ழ்க்ஷந்ழ்ண்ள்ட்ய்ஹஞ்ண்ழ்ண்.ய்ங்ற் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.