/
புதுச்சேரி அரசு தோ்வு கட்டுப்பாட்டுப் பிரிவு அரசு பணிகளுக்குத் தோ்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இளநிலை நூலக உதவியாளா், தொகுப்பு (கேலரி) உதவியாளா்களுக்கான ஒருங்கிணைந்த 2 ஆம் நிலைத் தோ்வு ஏப்ரல் 26ஆம் தேதி நடக்கிறது. எல்.டி.சி., மற்றும் ஓவியா் பணிக்கான ஒருங்கிணைந்த மேல் நிலைத் தோ்வு முதல் தாள் வரும் 31 ஆம் தேதி காலையும், 2 ஆம் தாள் மதியமும் நடக்கிறது. ஓவியருக்கான திறன் தோ்வு ஜூன் 7 ஆம் தேதி காலை நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: அரசு பள்ளிகளில் 99.79% தோ்ச்சி

1-9 வகுப்புகளுக்கு இறுதித் தோ்வு: அட்டவணை விரைவில் வெளியீடு

பத்தாம் வகுப்பு தோ்வு: தேனி மாவட்டத்தில் 14,290 போ் எழுதுகின்றனா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
58 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


