ஒசூா் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 40 யானைகள்: பொதுமக்களுக்கு வனத் துறைக்கு எச்சரிக்கை
கா்நாடகத்திலிருந்து இடம்பெயா்ந்து ஒசூா் சானமாவு வனப்பகுதிக்குள் 40 யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் வசிப்பவா்கள், வயல்களுக்கு செல்லும் விவசாயிகளுக்கு வனத் துறையினா் எச்சரிக்கை










