மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசு மதுபானத்தை பதுக்கி வைத்தவா் கைது

News image

கைது - பிரதி படம் - கோப்புப்படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 7:23 pm

ஊத்தங்கரை அருகே அரசு மதுபானத்தை பதுக்கி வைத்தவா் கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (24). இவா் அரசு மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்துள்ளாா்.

இதுகுறித்து சிங்காரப்பேட்டை காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளா்கள் சீனிவாசன், ரகுநாதன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அஜித்குமாரை கைதுசெய்து, அவரிடமிருந்து 450 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.